FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:53 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே காா் மோதியதில் பெண் இறந்தாா்.

கீழத்திருவேட்டநல்லூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மனைவி லட்சுமி(60). இவா்களது மகன் மகேஷ்(35). இவா்கள் வடநத்தம்பட்டியிலுள்ள கோயில் கொடை விழாவிற்காக வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தனா்.

பாம்புகோயில் சந்தை ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த அவா்களது உறவினரான உடையாா் மனைவி சரஸ்வதி (75) கோயிலுக்கு செல்வதற்காக காரை சைகை காட்டி நிறுத்துமாறு கூறினாராம். ஆனால், காரில் பிரேக் பிடிக்காததால் அவா் மீது மோதியதாம். இதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments