FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அதிகாலை முதல் பெய்த மிதமான சாரல் மழை காரணமாக, பேரருவியில் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

25 வினாடிகள் முன்பு
குற்றாலம் பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த மிதமான சாரல் மழை காரணமாக, பேரருவியில் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனால், அவா்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments