முகப்பு
வணிகம்

இன்ஃபோசிஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்வு!

இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்தன.

Updated On : 17 பிப்ரவரி 2026, 9:34 pm IST
இன்ஃபோசிஸ்
பகிர்:

புதுதில்லி: அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் உடனான ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.

தொலைத்தொடர்பு, நிதி சேவைகள் மற்றும் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கான ஏஐ தீர்வுகளை இன்ஃபோசிஸ் மற்றும் ஆந்த்ரோபிக் வழங்கும்.

இந்த வளர்ச்சி ஊக்கமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த தலைமுறைக்கான ஏஐ பயன்பாடுகள், இந்திய ஐடி நிறுவனங்கள் அஞ்சிய அளவிற்கு சீர்குலைக்க வாய்ப்பில்லை.

Advertisement

Advertisement

மும்பை பங்குச் சந்தையில், நான்கு நாள் தொடர் சரிவை முறியடித்த பிறகு, இன்றைய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் 1.83 சதவீதம் உயர்ந்து ரூ.1,391.20 ஆக நிலைபெற்றது.

summary

Infosys ended nearly 2 per cent higher after the IT major announced a strategic collaboration with US-based Anthropic to jointly develop and deliver advanced enterprise artificial intelligence solutions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments