இன்ஃபோசிஸ் 
வணிகம்

இன்ஃபோசிஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்வு!

இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்தன.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் உடனான ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.

தொலைத்தொடர்பு, நிதி சேவைகள் மற்றும் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கான ஏஐ தீர்வுகளை இன்ஃபோசிஸ் மற்றும் ஆந்த்ரோபிக் வழங்கும்.

இந்த வளர்ச்சி ஊக்கமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த தலைமுறைக்கான ஏஐ பயன்பாடுகள், இந்திய ஐடி நிறுவனங்கள் அஞ்சிய அளவிற்கு சீர்குலைக்க வாய்ப்பில்லை.

மும்பை பங்குச் சந்தையில், நான்கு நாள் தொடர் சரிவை முறியடித்த பிறகு, இன்றைய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் 1.83 சதவீதம் உயர்ந்து ரூ.1,391.20 ஆக நிலைபெற்றது.

Infosys ended nearly 2 per cent higher after the IT major announced a strategic collaboration with US-based Anthropic to jointly develop and deliver advanced enterprise artificial intelligence solutions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மைக்கேல் ஜோன்ஸ் அதிரடி; நேபாளத்துக்கு 171 ரன்கள் இலக்கு!

எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பால் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அதிகரிக்கும் : ராஜ்நாத் சிங்

தொடங்கியது பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு!

”திமுக அரசு கடன் வாங்கிய நிதி எங்கே போனது?” அண்ணாமலை கேள்வி! | செய்திகள்: சில வரிகளில் | 17.2.26

எகிறும் காங்கிரஸ்; ஸ்டாலின் போட்ட கட்டளை: என்ன நடக்கிறது திமுகவில்? | DMK | News and Views | E-7 |

SCROLL FOR NEXT