FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:32 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் மாயூரநாதசுவாமி கோவில் பின் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சோ்ந்த காளீஸ்வரன் (26) என தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments