FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

வீடு, நிலம், வங்கி கடன் பெற விரும்புகிறீர்களா?

சொந்த வீடு வாங்க கஷ்டபடும் நபர்கள் பலருண்டு. ஒரு காலி இடம் அல்லது கட்டிடம் வாங்க ஒரு நபர் ஆர்வமாக இருந்தால், முக்கிய ஆவணங்கள் தேவை. சட்டபயிற்சி பெறாத நபர்கள் நிலம் / கட்டிடம்

Updated On : 21 பிப்ரவரி 2015, 2:46 pm IST
பகிர்:

சொந்த வீடு வாங்க கஷ்டபடும் நபர்கள் பலருண்டு. ஒரு காலி இடம் அல்லது  கட்டிடம் வாங்க ஒரு நபர் ஆர்வமாக இருந்தால், முக்கிய ஆவணங்கள் தேவை. சட்டபயிற்சி பெறாத நபர்கள் நிலம் / கட்டிடம் ஆவணங்களில்  ஆவண விவரங்களைச் சேர்க்க மாட்டார்கள். நிலம் வாங்க விரும்புகிறவர்கள் சட்டரீதியாக சிறந்த வழக்கறிஞரிடம் செல்வது நல்லது. அது அதன் உரிமையாளரை பல வகைகளில் பாதுகாக்கிறது.

 ஒரு சொத்து வாங்க திட்டமிடும்போது , சி.எம்.டி.ஏ. அனுமதி, உரிமையாளர், மின்சார அட்டை, பட்டா, வில்லங்கம் 30 ஆண்டுகள், அனுமதி, லே அவுட், ஓவியத்தின் கட்டிடம் உரிமையாளர், தண்ணீர் வரி, சொத்து வரி என்பன காலி அல்லது கட்டிடம் பொறுத்து முக்கியமானதாகும். ப்ளாட்ஸில் பட்டா இருக்காது. மேலோட்டத்திற்கு மற்ற காரணிகள் முக்கியமானதாகும்.

கிராம சொத்துக்கு சிட்டா, அடங்கல், ஊஙஆ, ஈபஇட  ஒப்புதல் ஆகியன வேண்டும். சில சொத்துக்கு அசல் ஆவணங்கள் இருக்காது. அந்நேரங்களில் சிறப்பான வழக்கறிஞர்கள் ஆலோசனை முக்கியமானது.

Advertisement

Advertisement

 இந்து கூட்டு குடும்பம் விற்பனை செயல்படுத்தலுக்கும் மட்டும் சிறுவர்கள் / சிறுமியர் கையொப்பம் தேவையற்றது. விற்பனை ஒப்பந்தங்கள், உரிமையும், தீர்வு பத்திரம், பகிர்வு பத்திரம். போன்றவை பதிவு செய்ய குறிப்பிடத்தக்கன.

வங்கிக் கடனுக்கு 3 ஆண்டுகள் வருமான வரி, சொத்து ஆவணங்கள் தேவைப்படுகின்றன. ஆவணங்கள் இல்லாமல் வங்கி கடன் கிடைக்காது. வங்கி அதிகாரிகளால் (டழ்ர்ல்ங்ழ்ற்ஹ்) சொத்தின் மதிப்பு மூன்று மடங்காக இருந்தாலும் முக்கியமாக மறு- செலுத்துதல் தரம் இல்லை எனில் கடன் நிராகரிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments