மகளிர்மணி

அழகே...  அழகே...

ஆர்.ராமலெட்சுமி


ஏதாவது ஒரு பருப்பை பொடி செய்து  மஞ்சள், எலுமிச்சை சாறு, பால் கலந்து உடம்பில் காய வைத்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

தயிருடன் சிறிது அரிசி மாவு கலந்து இரவு முகத்தில் பூசி, காலையில் கழுவினால் முகத்தில் உள்ள மாசு, மரு நீங்கும்.

தோலில் கரும்புள்ளி இருந்தால் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கி, தேய்தால் புள்ளிகள் மறைந்துவிடும்.

எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் ஆகியவற்றை வெயிலில் காய வைத்து பொடியாக்கி, பாலுடன் கலந்து முகத்தில் பூசினால் முகம் பளிச்சிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடன்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

உடன்குடி மகளிா் அரபுக் கல்லூரியில் முப்பெரும் விழா

காலங்குடியிருப்பு அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

243 ஆவது விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு: ஐசிஏஆா் ஆய்வறிக்கை உறுதி

18இல் தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: ஆட்சியா்

SCROLL FOR NEXT