மகளிர்மணி

பெண்ணின் பெருமை..!

இலையின்லேசுத் தன்மை, மானின் பார்வை, சூரிய கிரகணத்தின் கும்மாளம், மூடுபனியின் கண்ணீர், காற்றின் சலனம், முயலின் பயம், மயிலின் செருக்கு, அன்னத்தின் கழுத்து வழவழப்பு, வைரத்தின் கடினம், தேனின் இனிப்பு

அ. யாழினி பர்வதம்

இலையின்லேசுத் தன்மை, மானின் பார்வை, சூரிய கிரகணத்தின் கும்மாளம், மூடுபனியின் கண்ணீர், காற்றின் சலனம், முயலின் பயம், மயிலின் செருக்கு, அன்னத்தின் கழுத்து வழவழப்பு, வைரத்தின் கடினம், தேனின் இனிப்பு, புளியின் கொடூரம்,  நெருப்பின் கதகதப்பு, பனிக்கட்டியின் சில்லிப்பு, பறவையின் சலசலப்பு, புறாவின் கூவல்.. இவ்வளவையும் சேர்த்துப் பெண்ணாக ஆக்கினார் இறைவன்.  இது சம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

SCROLL FOR NEXT