பூக்களின் ராணி..!
பூக்களின் ராணி' என்று ரோஜா அழைக்கப்படுகிறது. இந்த மலரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் டன் ரோஜா மலர்கள் நாட்டில் உற்பத்தியாகின்றன.
"பூக்களின் ராணி' என்று ரோஜா அழைக்கப்படுகிறது. இந்த மலரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் டன் ரோஜா மலர்கள் நாட்டில் உற்பத்தியாகின்றன.
ரோஜாவில் இருந்து அத்தர், பன்னீர், வினிகர், சென்ட் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. ஒரு கிராம் அத்தர் எடுக்க 3,500 கிராம் ரோஜாக்கள் தேவை. மேற்கு ஆஸ்திரேலியாவில் கறுப்பு ரோஜாக்கள் காணப்படுகின்றன.
பார்லி பூ மூன்று நிமிடங்கள் மட்டுமே மலரும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.