மகளிர்மணி

பாட்டி வைத்தியம்..

ஒன்றிரண்டு மிளகுகளை வாயில் போட்டு மென்றால் தொண்டைப் புண் குணமாகும்.

தினமணி செய்திச் சேவை

நெ.இராமகிருஷ்ணன்

ஒன்றிரண்டு மிளகுகளை வாயில் போட்டு மென்றால் தொண்டைப் புண் குணமாகும்.

தேங்காய்ப் பாலில் வாயைக் கொப்பளித்தால், வாய்ப்புண் ஆறிவிடும்.

கிராம்பில் வறுத்த நான்கும், வறுக்காத நான்கும் வாயில் போட்டு சுவைத்தால் உண்ண இருமல் நீங்கும்.

வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊறவைத்து, மூன்று முறை சாப்பிட கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபஞ்ச அழகி.. யார் இவர்?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

காந்தாரா சாப்டர் - 1 காட்சிகளை யாரும் பகிர வேண்டாம்; சுவாரசியம் போய்விடும்! -படக்குழு வேண்டுகோள்

வெண்பனியே... ராஷி கன்னா!

மேகமோ அவள்... பிரியங்கா மோகன்!

SCROLL FOR NEXT