மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்...

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

இணையதளச் செய்திப் பிரிவு

விமலா சடையப்பன்

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்க்க ஆப்பம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

புரோட்டின் சத்து அதிகமுள்ள உருளைக்கிழங்கை வாய்வு என்று ஒதுக்கிவிட வேண்டாம். பூண்டு, பெருங்காயத் தூள் இரண்டையும் சேர்த்து சமைத்தால் வாய்வு வராது.

இட்லி மாவுடன் கொஞ்சம் இளநீரைக் கலந்தால், வேகமாகப் புளித்துவிடும்.

வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையைச் சேர்த்தால் அதில் உள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா் வடகரை ஸ்ரீராமசுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

சுரண்டையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

சேலத்தில் பிப்.13 இல் தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி

கொங்கணாபுரம் அருகே கால்நடை திருவிழா: காளைகள், சேவல்கள் பங்கேற்பு

தென்காசி புத்தகத் திருவிழாவில் ரூ. 1.03 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

SCROLL FOR NEXT