முகப்பு
மகளிர்மணி

உருளைக்கிழங்கை சமைக்கும்போது...

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 4:05 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:23 PM

விமலா சடையப்பன்

வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்க்க ஆப்பம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

Advertisement

புரோட்டின் சத்து அதிகமுள்ள உருளைக்கிழங்கை வாய்வு என்று ஒதுக்கிவிட வேண்டாம். பூண்டு, பெருங்காயத் தூள் இரண்டையும் சேர்த்து சமைத்தால் வாய்வு வராது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:23 PM

இட்லி மாவுடன் கொஞ்சம் இளநீரைக் கலந்தால், வேகமாகப் புளித்துவிடும்.

வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையைச் சேர்த்தால் அதில் உள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.