முகப்பு
மகளிர்மணி

இஞ்சியின் மகத்துவம் தெரியுமா?

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

மகளிர்மணி

இஞ்சியின் மகத்துவம் தெரியுமா?

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

Updated On : 20 ஜனவரி, 2026 at 8:03 AM
பகிர்:

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்பினால், தொண்டைப்புண், குரல் கம்மல் குணமாகும்.

இஞ்சித் துண்டுகளைத் தேனில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூப்பு நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இஞ்சிச் சாற்றோடு சிறிது மிளகுத்தூள், சிறிது சீரகத் தூள் கலந்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →