முகப்பு
மகளிர்மணி

அவல் தோசை

அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரமும், அவலை 45 நிமிடமும் தனித்தனியாக ஊற வைக்கவும்.

Updated On : 21 ஜூன் 2026, 12:00 am IST
அவல் தோசை
பகிர்:

தேவையான பொருள்கள்:

அரிசி - இரண்டரை கிண்ணம்

உளுந்தம் பருப்பு- ஒரு கிண்ணம்

Advertisement

Advertisement

அவல் - கால் கிண்ணம்

சீரகம் - 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரமும், அவலை 45 நிமிடமும் தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு மாவாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு மாவில் உப்பு சேர்த்து தோசை ஊற்றி காரச்சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

ராஜேஸ்வரி சுப்பிரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments