குறள் பாட்டு
நாட்டிலுள்ள மக்களுக்குநல்லது கெட்டது நடக்கலாம்
ஒற்றாடல்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
- திருக்குறள்
நாட்டிலுள்ள மக்களுக்கு
நல்லது கெட்டது நடக்கலாம்
எங்கு எங்கு எப்போது
என்ன என்ன நடக்குது
என்று மன்னன் அறிவது
தேவையான அறிதலே
வினவி விரைந்து அறிவது
அரசன் செய்யும் கடமையே.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.