முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

'பயாகுயா' என்ற பெயர் கொண்ட ஐஸ்கிரீம்தான் உலகில் விலை உயர்ந்த ஐஸ்கிரீமாகும்.

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:00 am IST
- Photographer: Ian Duffy
பகிர்:

"பயாகுயா' என்ற பெயர் கொண்ட ஐஸ்கிரீம்தான் உலகில் விலை உயர்ந்த ஐஸ்கிரீமாகும் . இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்.

பெரும்பாலான பறவை இனங்களில் பெண் பறவைகள்தான் முட்டைகளை அடைகாக்கும். ஆனால், எம்ப்ரர் பென்குயின்கள் விதிவிலக்கானவை. இந்த இனத்தின் ஆண் பென்குயின்கள் தான் முட்டைகளை தங்கள் கால்களில் பதித்தபடி உடலால் மூடி, வெப்பச் சூழலுக்கு மாற்றி, பலநாள்கள் உணவின்றிக் காத்து, குஞ்சு பொரிப்பதோடு, அண்டார்டிக் உறைபனி குளிரிலிருந்தும் அவற்றைப் பாதுகாக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.