தமிழறிஞர்களின் சிறப்பு...
பம்மல் சம்பந்தனார் தொன்னூற்று நான்கு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிகவும் புகழ் பெற்ற 'மனோகரா', 1895-இல் அரங்கேறியது.
பம்மல் சம்பந்தனார் தொன்னூற்று நான்கு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிகவும் புகழ் பெற்ற 'மனோகரா', 1895-இல் அரங்கேறியது.
'திருவிதாங்கூர் டைம்ஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு 'நாஞ்சில் நாடன்' எனும் புனை பெயரில் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.