வெள்ளிமணி

நூறு வயது வரம் கேட்ட பாரதி!

செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்       சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்! வையந் தனையும் வெளியினையும் 

ஆர்.விஜயலட்சுமி


செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் 
      சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்! 
வையந் தனையும் வெளியினையும் 
     வானத் தையும்முன் படைத்தவனே! 
ஐயா! நான்மு கப்பிரமா! 
     யானை முகனே! வாணிதனைக் 
கையா லணைத்துக் காப்பவனே! 
    கமலா சனத்துக் கற்பகமே!

எனக்கு வேண்டும் வரங்களை 
    இசைப்பேன் கேளாய் கணபதி! 
மனத்திற் சலன மில்லாமல், 
    மதியில் இருளே தோன்றாமல், 
நினைக்கும் பொழுது நின்மவுன 
    நிலைவந் திடநீ செயல்வேண்டும். 
கனக்குஞ் செல்வம், நூறுவயது 
    இவையும் தரநீ கடவாயே!
"விநாயகர் நான்மணி மாலை'யில் 
பாரதியார் பாடிய விருத்தங்களிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT