வெள்ளிமணி

நூறு வயது வரம் கேட்ட பாரதி!

ஆர்.விஜயலட்சுமி


செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் 
      சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்! 
வையந் தனையும் வெளியினையும் 
     வானத் தையும்முன் படைத்தவனே! 
ஐயா! நான்மு கப்பிரமா! 
     யானை முகனே! வாணிதனைக் 
கையா லணைத்துக் காப்பவனே! 
    கமலா சனத்துக் கற்பகமே!

எனக்கு வேண்டும் வரங்களை 
    இசைப்பேன் கேளாய் கணபதி! 
மனத்திற் சலன மில்லாமல், 
    மதியில் இருளே தோன்றாமல், 
நினைக்கும் பொழுது நின்மவுன 
    நிலைவந் திடநீ செயல்வேண்டும். 
கனக்குஞ் செல்வம், நூறுவயது 
    இவையும் தரநீ கடவாயே!
"விநாயகர் நான்மணி மாலை'யில் 
பாரதியார் பாடிய விருத்தங்களிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT