உலகம்

50 ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணியில் ஈடுபட்ட கிராம ஆசிரியர்!

DIN


 
சீனாவின் குய்சோ மாநிலத்தின் சாங்ஃபேங் கிராமத்தில் உள்ள சாங்தியான் எனும் பள்ளியில், 76 வயதான ஜியாங் யுவான்வூ என்ற ஆசிரியர் உள்ளார். தன்னுடைய 18-வது வயதில் ஆசிரியராகக் கல்விப் பணியில் சேர்ந்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார். 

58 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட தன்னார்வத்துடன் பள்ளியில் வேலை செய்துவருகிறார்.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT