பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!
ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள் தரையிறங்கியது குறித்து...
Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:46 AM
நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர். 10 நாள் ஆய்வை வெற்றிரமாக முடித்துக்கொண்டு 4 வீரர்களும் பூமிக்கு வந்தனர்.
ஆர்டெமிஸ்-2 விண்கலமும், அதன் நான்கு பேர் கொண்ட குழுவும் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.
ஓரியான் விண்கலமானது, இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 5.37 மணிக்கு சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் தரையிறங்கியது.
Advertisement