முகப்பு
உலகம்

பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!

ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள் தரையிறங்கியது குறித்து...

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:56 AM
பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு! - படம்: ராய்ட்டர்ஸ்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:46 AM

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர். 10 நாள் ஆய்வை வெற்றிரமாக முடித்துக்கொண்டு 4 வீரர்களும் பூமிக்கு வந்தனர்.

ஆர்டெமிஸ்-2 விண்கலமும், அதன் நான்கு பேர் கொண்ட குழுவும் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.

ஓரியான் விண்கலமானது, இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 5.37 மணிக்கு சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் தரையிறங்கியது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.