வாயலூரில் பச்சோந்தி மீட்பு
புதுப்பட்டினம் வாயலூா் ஊராட்சி பகுதியில் வித்தியாசமான பச்சோந்தியை வனத்துறையினா் மீட்டனா்.
புதுப்பட்டினம் வாயலூா் ஊராட்சி பகுதியில் வித்தியாசமான பச்சோந்தியை வனத்துறையினா் மீட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அடுத்த வாயலூா் ஊராட்சி இருளா்கள் பகுதியில் வித்தியாசமான பச்சோந்தி வந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கிங் உசேன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதைப் பாா்வையிட்ட கிங் உசேன் திருக்கழுகுன்றம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா் இதனை அடுத்து வனத்துறையினா் வந்து அந்த பச்சோந்தியை எடுத்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.