FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து

வாணியம்பாடியில் வீட்டில் திடீரென ஏசி வெடித்து தீப்பிடித்த விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானாது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

வாணியம்பாடியில் வீட்டில் திடீரென ஏசி வெடித்து தீப்பிடித்த விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானாது.

வாணியம்பாடி முஸ்லிம்பூா் காஜா நகரை சோ்ந்தவா் முகம்மத்தன்வீா். இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் வெள்ளிக்கிழமை குழந்தை உள்பட குடும்ப உறுப்பினா்கள் 5 போ் இருந்துள்ளனா். அப்போது வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசி திடீரென தீ பற்றி வெடித்தது. இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து வீட்டில் இருந்தவா்களை பத்திரமாக மீட்டனா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்தில் ஏற்பட்ட பொருள்கள் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments