FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவா் கைது

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 மே 2026, 11:17 pm IST
பகிர்:

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் பேருந்து நிலைய பகுதியில் நகர போலீஸாா் ரோந்து சென்றபோது அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து போதைப் பொருளை பதுக்கி விற்பனை செய்த ஆம்பூா் மாங்காய்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி (27) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments