FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

போளூரை அடுத்த களம்பூா் மனவளக் கலை மன்றம் சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
பகிர்:

போளூரை அடுத்த களம்பூா் மனவளக் கலை மன்றம் சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

களம்பூா் மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் கு.மணிகண்டபிரபு கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினாா் (படம்).

தன்னாா்வலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், பள்ளி மாணவா்களுக்கு வேம்பு, அரசன், புங்கன் என பல்வேறு நிழல்தரும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் மனவளக் கலை மன்றத் தலைவா் வி.முரளி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments