FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

போதையில் ரகளை: வாலிபர்கள் கைது

கோவை விமான நிலையம் அருகில் போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கோவை விமான நிலையம் அருகில் போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் எஸ்.ஆர். நகரைச் சேர்ந்த மாரப்பசாமி மகன் மகேஷ் (23), திருப்பூர் நல்லம்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ஹரி (24). இவர்கள் இருவரும் கோவை விமான நிலையம் அருகே கொடிசியா சந்திப்பில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணியளவில் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர். 
இதையடுத்து பீளமேடு போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments