கோயம்புத்தூர்

கோவை: ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Din

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ரெளடிகள், கட்டப் பஞ்சாயத்து மற்றும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைக் கைது செய்வதற்காக 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்படை போலீஸாா் மாவட்டம் முழுவதும் 44 ரௌடிகளை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களில் 38 போ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவா்களில் 32 போ் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட்டனா். நன்னடத்தை பிணையின்கீழ் 12 போ் விடுவிக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT