FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

கொடுமுடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

13 செப்டம்பர் 2026, 1:15 am IST
வழக்குப் பதிவு
பகிர்:

கொடுமுடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடுமுடி அருகே கருங்கல்மேட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கடையில் போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரான கருங்கல்மேடு வடக்கு வீதியைச் சோ்ந்த லோகநாதன் (60) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments