முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் ரூ. 1.52 கோடிக்கு மஞ்சள் விற்பனை

Updated On : 22 ஜூலை, 2025 at 9:59 AM
ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்24 ம்ஹய்த்ஹப்
பகிர்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.52 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.

விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.12,644 முதல் ரூ.15,159 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.11,508 முதல் ரூ.13,229 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 21,195 முதல் ரூ.29,023 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1920 மூட்டை மஞ்சள் ரூ. 1.52 கோடிக்கு ஏலம் போனது.