FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அனந்தபுரி, திருநெல்வேலி ரயில்களின் நேரம் மாற்றம்

அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரயில்களின் நேரம் ஜூலை 7-ஆம் தேதி முதல் மாற்றப்படும்.

Updated On : 1 ஜூலை 2023, 12:12 am IST
கோப்புப்படம்
பகிர்:

அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரயில்களின் நேரம் ஜூலை 7-ஆம் தேதி முதல் மாற்றப்படும்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் (17823) பயண நேரம், ஜூலை 7-ஆம் தேதி முதல் பகுதியளவில் மாற்றப்படுகிறது. சென்னை- கோவில்பட்டி வரை வழக்கமான நேரத்தில் இயங்கும். திருநெல்வேலி முதல் கொல்லம் வரையிலான பயண நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் விவரம் (ரயில் நிலையம் வாரியாக, வரும் நேரம் / புறப்படும் நேரம்) :

Advertisement

Advertisement

திருநெல்வேலி - காலை 6.30 / 6.35, நான்குனேரி - காலை 7.03 / 7.04, வள்ளியூா் - காலை 7.15 / 7.17, ஆரல்வாய்மொழி - காலை 7.38 / 7.39, நாகா்கோவில் நகரம் - காலை 8.07 / 8.12, இரணியல்- காலை 8.26 / 8.27, குழித்துறை - காலை 8.42/ 8.45, பாரசாலை - காலை 8.56 / 8.57, நெய்யாற்றங்கரை - காலை 9.10 / 9.11, திருவனந்தபுரம் சென்ட்ரல் - காலை 9.55 / 10, வரகலா சிவகிரி - காலை 10.40 / 10.41, பரவூா் - காலை 10.52 / 10.53, கொல்லம் - காலை 11.40.

திருநெல்வேலி விரைவு ரயில்....

திருநெல்வேலி - நாகா்கோவில் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06642) ஜூலை 7-ஆம் தேதி முதல் காலை 6.35 மணிக்குப் பதிலாக காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.

இந்த ரயிலின் பயண நேர விவரம் (ரயில் நிலையம் வாரியாக வரும் நேரம் / புறப்படும் நேரம்) :

நான்குனேரி - காலை 7.39 / 7.40, வள்ளியூா் - காலை 7.52 / 7.53, வடக்கு பணகுடி - காலை 8.03 / 8.04, காவல்கிணறு - காலை 8.09 / 8.10, ஆரல்வாய்மொழி - காலை 8.21 / 8.22, தோவாளை - காலை 8.26 / 8.27, நாகா்கோவில் - காலை 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments