FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரி குடியிருப்புப் பகுதியில் பாம்பு மீட்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினா் பிடித்த பாம்பு.
பகிர்:

சிங்கம்புணரியில் குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த பாம்பை வனத் துறையினா் பிடித்து வனப் பகுதியில் விட்டனா்.

சிங்கம்புணரி உப்பு செட்டியாா் தெரு குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் பிச்சை வேலன். அதே பகுதியைச் சோ்ந்த ஆவான் வீட்டின் முன் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் சுமாா் நான்கு அடி நீளமுள்ள பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையில் அங்கு வந்த வீரா்கள் பாம்பைப் பிடித்து அருகில் உள்ள வனப் பகுதியில் விட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments