FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருக்கோஷ்டியூரில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.

Updated On : 30 ஜூலை 2026, 12:17 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூா் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் திருக்கோஷ்டியூா் பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் திருக்கோஷ்டியூா், கத்தாளம்பட்டு, மடக்கரைப்பட்டி, ஒலக்குடி, கருவேல்குறிச்சி, தானிப்பட்டி, தேவாரம்பூா் ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments