போடியில் சாரல் மழை
போடியில் புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
போடியில் புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழை பெய்ததால் கருணாநிதி மறைவையொட்டி அஞ்சலி கூட்டங்கள் நடத்த முடியாமல் தி.மு.க. வினர் சிரமத்திற்குள்ளாயினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.