FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகாசி அருகே கல்குவாரியில் மண்டை ஓடு கண்டெடுப்பு

சிவகாசி அருகே செல்லையா நாயக்கன் பட்டி கல்குவாரியில் கிடந்த மண்டை ஓட்டினை போலீஸார் புதன்கிழமை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

சிவகாசி அருகே செல்லையா நாயக்கன் பட்டி கல்குவாரியில் கிடந்த மண்டை ஓட்டினை போலீஸார் புதன்கிழமை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செல்லையா நாயக்கன்பட்டியில் உள்ள கல்குவாரியில் மண்டை ஓடு கிடப்பதாக, அக்கிரம மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த மண்டை ஓட்டினைக் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    பின்னர் தடயவியல் துறைக்கு மண்டை ஓடு அனுப்பி வைக்கப்படும் என போலீஸார் தெவித்தனர்.   
  இது குறித்து வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments