FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரி விடுதியில் தீ விபத்து

தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 17 ஜூலை 2024, 6:32 am IST
பகிர்:

புது தில்லி: தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறஉகையில், ‘மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் காலை 10.05 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. மொத்தம் 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விடுதியின் தரை தளத்தில் மின் மீட்டா் பொருத்தப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லைண என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments