FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து

மேற்கு தில்லியில் விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 டிசம்பர் 2025, 11:10 pm IST
பகிர்:

மேற்கு தில்லியில் விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா் என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரவு 7.25 மணியளவில் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக. இதுவரை யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments