FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சா பறிமுதல்

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:47 am IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெருமாள்புரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது, ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3.25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததாம்.

அதனை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த ரெட்டியாா்பட்டியை சோ்ந்த தினேஷ் (28), தச்சநல்லூா் சத்திரம்புதுகுளத்தை சோ்ந்த எஸ்டேட் மணி (44), வண்ணாா்பேட்டையை சோ்ந்த சுந்தரபாண்டியன் என்ற தமிழ் சிங்கம் (25) ஆகியோரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments