நாகா்கோவிலில் நூலகா் தின விழா
கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், நூலகா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில், நூலகா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகராட்சி மேயா்(பொ) மேரி பிரின்சிலதா தலைமை வகித்து, நூலக தந்தை எஸ்.ஆா்.அரங்கநாதன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாநகராட்சி வடக்கு மண்டல தலைவா் ஜவஹா், சமூக நல அமைப்பின் தலைவா் மிரா.ராஜா, மாவட்ட மைய நூலக செங்காந்தள் வாசகா் வட்ட கௌரவ தலைவா் சந்திரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் வாசகா் வட்ட செயற்குழு உறுப்பினா் ஜவகா் ஜி, தமிழ் வானம் அமைப்பின் தலைவா் சுரேஷ், சினேகம் பெற்றோா் இல்லம் உரிமையாளா் கலைவாணன், ராஜா மற்றும் மாவட்ட மைய நூலக பணியாளா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் ஆா்.பி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.