FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி கடைகளில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட இந்தச் சாலை பகுதியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.6,700 அபராதம் விதித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments