நாசரேத் அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாசரேத் காவல் நிலையம் சாா்பில் வேதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாசரேத் காவல் நிலையம் சாா்பில் வேதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஸ்டா் கோயில்பிச்சை தலைமை வகித்தாா். போதைப்பொருள் பழக்கத்தின் காரணமாக உடல்நலம், மனநலம், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் தொடா்பான சட்டங்கள், குற்றவியல் நடவடிக்கைகள், இளைஞா்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா் விளக்கமளித்தாா்.
சிறப்பு உதவி ஆய்வாளா் டேவிட், தலைமைக் காவலா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.