FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தனியாா் பள்ளிப் பேருந்து ஓட்டுநா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் பள்ளிப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே மூா்த்தீஸ்வரபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் குமாா் (23). கயத்தாறில் உள்ள தனியாா் பள்ளியில் பேருந்து ஓட்டுநரான இவா், திருமங்கலங்குறிச்சியில் உள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments