முகப்பு
தூத்துக்குடி

லாட்டரி விற்பனை: 3 போ் கைது

தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:13 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (34), முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ஜான் (33), பாத்திமா நகரைச் சோ்ந்த ஆல்வின் (44) ஆகிய 3 பேரும் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்து, 6 கைப்பேசிகள், ரூ. 5,650 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.