FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் சம்பவம்: எஸ்ஐ, காவலா்களிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக உதவி காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 24 டிசம்பர் 2025, 12:38 am IST
பகிர்:

கரூா் சம்பவம் தொடா்பாக உதவி காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காவல் உதவி ஆய்வாளா், ஒரு ஊா்க் காவல்படை வீரா், 4 காவலா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments