ஆவுடையாா்கோவில் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே இடி வியாழக்கிழமை தாக்கி பெண் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே இடி வியாழக்கிழமை தாக்கி பெண் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆவுடையாா்கோவில் அருகே நெட்டியேந்தலைச் சோ்ந்தவா் குணசேகரன், மனைவி ஜெயக்கொடி (60). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை அதே ஊரில் உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா்.
அப்போது மழை பெய்த நிலையில் இடிதாக்கி ஜெயக்கொடி வயலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தாா். ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.