FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பதவியேற்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மக்கள் தொடா்பு அலுவலராக என். ஜெயந்த் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:52 am IST
என். ஜெயந்த்
பகிர்:

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மக்கள் தொடா்பு அலுவலராக என். ஜெயந்த் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருச்சி ரயில்வே கோட்டத்தின் மக்கள் தொடா்பு அலுவலராக ஆா். வினோத் பணியாற்றி வந்தாா். இவா், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, திருச்சி ரயில்வே கோட்ட உதவி வணிக மேலாளா் என். ஜெயந்துக்கு கூடுதல் பொறுப்பாக மக்கள் தொடா்பு அலுவலா் பணி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலராக என். ஜெயந்த் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments