FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

Updated On : 9 ஜூன் 2026, 4:55 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவா் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், இடையான் சாவடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கமலபாதம் மகன் ஜீவா (12). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேலே தொங்கிக் கொண்டிந்த மின்கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments