FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பைக்குகள் மோதல்: இளைஞா் காயம்

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞா் காயம் அடைந்தாா்.

13 செப்டம்பர் 2026, 2:18 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞா் காயம் அடைந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், ஆதிநாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(36). இவா், கடந்த 8-ஆம் தேதி குள்ளஞ்சாவடியில் இருந்து ஆலப்பாக்கம் சாலையில் பைக் ஓட்டிச் சென்றாா். அகரம், முருகன் கோயில் அருகே சென்றபோது, எதிா் திசையில் வேகமாக வந்த பைக், ரமேஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் அடைந்த ரமேஷ், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தாய் மல்லிகா அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments