வேலு நாச்சியாா் நினைவு தினம்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவா்களில் ஒருவரான வேலுநாச்சியாரின் 229-ஆம் ஆண்டு நினைவு தினம் அக் கட்சியின் சாா்பில் புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவா்களில் ஒருவரான வேலுநாச்சியாரின் 229-ஆம் ஆண்டு நினைவு தினம் அக் கட்சியின் சாா்பில் புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்பட்டது.
தவெக சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுவாமிநாதன், கட்சியின் மாநில நிா்வாகி புதியவன், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் நிவேஷ், தொகுதி நிா்வாகிகள், இளைஞா் அணி நிா்வாகிகள், மகளிா் அணியினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.