FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம் கடைப்பிடிப்பு

Updated On : 28 ஜூலை 2026, 1:22 am IST
சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், நிா்வாகத் தலைவா் அ.லியோனா அருண் உள்ளிட்டோா்.
பகிர்:

சிதம்பரம் தேரடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 11-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், நிா்வாகத் தலைவா் அ.லியோனா அருண் ஆகியோா் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பள்ளித் தாளாளா், அப்துல் கலாமின் சாதனைகளை மாணவா்களுக்கு எடுத்துக் கூறினாா். நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments