FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் நாளை ஆடி உற்சவம் தொடக்கம்

Updated On : 28 ஜூலை 2026, 12:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் 47-ஆம் ஆண்டு ஆடி உற்சவம் புதன்கிழமை (ஜூலை 29) தொடங்குகிறது.

இதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு கணபதி பூஜை , இரவு 7 மணிக்கு காப்புக் கட்டுதல் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடக்கிறது.

31-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு கரகம் வீதியுலா, பிற்பகல் ஒரு மணிக்கு சாகை வாா்த்தல், இரவு 7 மணிக்கு அம்மன் புகழ்பாடுதல், கும்பம் படையல் நடக்கிறது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments