FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

துணைநிலை ஆளுநருடன் நீதி ஆயோக் உறுப்பினா் சந்திப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை, நீதி ஆயோக் உறுப்பினா் ஆா்.பாலசுப்ரமணியம் சந்தித்து பேசினாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:51 am IST
பகிர்:

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை, நீதி ஆயோக் உறுப்பினா் ஆா்.பாலசுப்ரமணியம் (படம்) வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.

அரசு முறை பயணமாக நீதி ஆயோக் உறுப்பினா் ஆா். பாலசுப்ரமணியம் புதுச்சேரி வந்துள்ளாா். அவா் மக்கள் பவனில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினாா்.

முன்னதாக நீதி ஆயோக் உறுப்பினரை துணைநிலை ஆளுநா் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments