FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மழை வேண்டி பழங்குடி மக்கள் சிறப்பு வழிபாடு

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 6:33 am IST
தீவனூரில் புதன்கிழமை நடைபெற்ற கன்னியம்மன் வீதியுலாவில் கலந்துகொண்டோா்.
பகிர்:

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி, தீவனூா் குளக்கரையிலிருந்து பக்தா்கள் பூங்கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். பிற்பகல் 1 மணிக்கு சாகை வாா்த்தலும், மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உலக மக்கள் நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பழங்குடி இருளா் மக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments