டிராகன் திரைகள் அதிகரிப்பு!
டிராகன் படத்திற்கு கூடுதல் திரைகள்...
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படத்திற்கான காட்சிகள் அதிகரித்துள்ளன.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் நேற்று (பிப். 21) திரையரங்குகளில் வெளியானது.
கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் டிராகன் (பிரதீப் ரங்கநாதன்) தொழில் வாழ்க்கைக்காக என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதை சுவாரஸ்யமான முறையில் காட்சிப்படுத்தியதற்காக இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நேர்மையாக இருப்பவர்களுக்கு ஆப்ஷன் பி வேண்டும்: டாப்ஸி
இதனால், இப்படம் பெரிய வணிக வெற்றியைப் பெரும் என்றே தெரிகிறது. இந்த நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் டிராகன் படத்திற்கான திரைகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.